Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கடுக்காய் என்ன சுவை அதன் மருத்துவக் குணம் தெரியுமா ??

·        
கடுக்காயை பாலில் கரைத்து மிகவும் குறைந்த அளவு தினமும் எடுத்துக்கொண்டால் உடல் வலிமை நன்கு அதிகரிக்கும்.

·        
கடுக்காயை அரைத்து பற்பொடியாக பயன்படுத்தினால், பல் கூச்சம், ஈறு பிரச்னைகள் போன்றவைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

·        
கடுக்காயுடன் திப்பிலி சேர்த்து தேனில் குழைத்து தினம் இரண்டு முறை சாப்பிட்டுவர, நாட்பட்ட இருமலில் இருந்து விடுதலை கிடைக்கும்.

·        
உப்பு தவிர மற்ற அனைத்து சுவைகளும் கடுக்காயில் இருப்பதால் பசியைத் தூண்டி, வாதம், பித்தம், கபம் போன்றவைகளில் இருந்தும் ஆறுதல் தரும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் உறவுக்கு பிறகு கட்டிலில் ஆண்களும் பெண்களும் கட்டாயம் செய்ய வேண்டியது இது தான்..! என்னென்ன தெரியுமா?

tamiltips

இங்க எல்லாம் கோடை மழை கொட்டப் போகுதாம்! எங்க எங்கனு தெரியுமா?

tamiltips

பெண்களே அந்த 3 நாட்களில் வேண்டாம் சானிட்டரி நாப்கின்கள்! இதோ சில காரணங்கள்!

tamiltips

தற்கொலை என்பதும் ஒரு நோய்தான் – தற்கொலை செய்வதற்கான காரணங்கள் தெரியுமா?

tamiltips

காலை எழுந்தவுடன் நாம் கட்டாயமாக செய்யக் கூடாதவை என்னென்ன தெரியுமா?

tamiltips

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

tamiltips