Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெண்களை பயமுறுத்தும் பரு பிரச்னைக்கு எளிதான தீர்வு இதோ…

 பரு உள்ளவர்கள் சாக்லெட், ஐஸ்கிரீம், எண்ணெய், கொழுப்புப் பதார்த்தங்கள் ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது. கை, நகங்களால் முகத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது. புதினா, வேப்பிலை ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவலாம்.

முகத்திற்குக் கண்ட கண்ட கிரீம் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. கிரீம் மேலும் பருக்களை அதிகரிக்கும். பருக்கள் மறைந்தபின் கிரீம் உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்த பின் முகத்திற்கு ஆஸ்ட்ரிஜெண்ட் பஞ்சின் மூலம் தடவினால் பருக்கள் செப்டிக் ஆகாமல் தடுக்கப்படும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரும்பு சத்து நிறைந்த முருங்கை இலை மலட்டு தன்மை நீக்க வல்லது!

tamiltips

முழங்கை மட்டும் கருப்பாக இருக்கிறதா..? சரியாக்கலாம் வாங்க…

tamiltips

கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

tamiltips

மாணவர்கள் படிச்சு வந்துக்கிட்டே இருக்காங்க! ஆனால் வேலை வாய்ப்பு?

tamiltips

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

tamiltips

உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

tamiltips