Tamil Tips
லைஃப் ஸ்டைல்

12 மாவட்டங்களில் வெப்ப அனல் காற்று வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை!

காஞ்சிபுரம், திருவள்ளுவர்,தர்மபுரி, மதுரை,சேலம்,திருச்சி, வேலூர்,கரூர்,நாமக்கல், திண்டுக்கல்,ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அனல் காற்றுக்கான எச்சரிக்கை மூன்றாவது நாளாக இன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும்,தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது,இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் 

காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

நேற்று உள் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் அநேக இடங்களில் அனல் காற்று வீசியது,இன்றும் உள் தமிழக மாவட்டத்தில் இயல்பில் இருந்து 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்,நாளை முதல் இந்த நிலை குறையும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தலவல்.. 

கடந்த 24 மணி நேரத்தில் மழை குறிப்பிட கூடிய அளவில் பதிவாகவில்லை.

Thirukkural

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்  அதிகபட்ச வெப்பநிலை 35டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஸ் பதிவாகும்..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனஅழுத்தமா? தினமும் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதுமே! மனசோர்வு பறந்திடும்!

tamiltips

பாவம் பெண்கள்! அந்தரங்க விஷயத்துக்கு பெண் ரோபோக்களை தேடி ஓடும் ஆண்கள்!

tamiltips

இன்னும் 6 மணி நேரம் தான்! மணிக்கு 18கிமீ வேகம்! சென்னையை மிரட்டும் ஃபனி புயல்!

tamiltips

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

tamiltips

கொழுகொழுவென இருக்கும் குழந்தைகள் உடல் நலம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்!!

tamiltips

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

tamiltips