Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தாங்கமுடியாத பல்வலியா! உங்கள் சமையல் அறையில் கிராம்பு இருக்கானு பாருங்க!

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெய்யை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சோர்வு நீங்கி உடல் பலம் பெற வேண்டுமா! ஓமத்தின் அற்புத நன்மைகளை படிங்க!

tamiltips

ஜெனிட்டிக் ஆலோசனை – கருக்குழாயில் வளருமா குழந்தை – முதுமையில் பெறும் குழந்தை ஜீனியஸா

tamiltips

நோயில்லாமல் வாழ ஆசைப்படுபவர்கள் வீட்டில் ஒரு முருங்கை மரம் வைத்தால் போதும்!

tamiltips

என்னது ரெட் அலர்ட்டா? நாங்க எப்போ கொடுத்தோம்? ஜகா வாங்கிய வானிலை மையம்!

tamiltips

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?

tamiltips

தங்க விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு! இன்னும் குறைய் வாய்ப்பு!

tamiltips