Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அஞ்சலியின் முன்னாள் காதலன் மீது பகீர் வழக்கு! அதிர வைக்கும் காரணம்!

இதில் பங்கேற்று பேசிய தமிழர் நல பேரியக்க நிர்வாகியும் திரைப்பட இயக்குனருமான களஞ்சியம், “உயர்சாதியினருக்கு 10% பொருளாதாரம் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்தும், தவறாக பேசியதாகவும் கூறி நுங்கம்பாக்கம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

களஞ்சியம் மீது 153 (A)(1)(a)- கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், 505(1)(b)(c)- உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த களஞ்சியம் நடிகை அஞ்சலியின் முன்னாள் காதலன் ஆவார். இவருடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்தே அஞ்சலி ஐதராபாத்தில் குடியேறியதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இளநரை பிரச்சனையால் மனக்கவலையா! இதோ சிறந்த தீர்வுகள்!

tamiltips

வெட்டி வேரின் அளவில்லா மருத்துவ குணங்கள்! எல்லா விதமான தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்!

tamiltips

உங்கள் முகத்தை பளிச்சென்ற இளமையுடன் என்று வைக்க இந்த ஒரு இயற்கை முறை போதும்!

tamiltips

தொப்புள் வைத்தியம் என்னென்ன பிரச்சனையெல்லாம் தீர்க்கும்?

tamiltips

சமையல் செய்யும் போது இதையெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது!

tamiltips

17 வயது மாணவி செய்த ஒரே ஒரு செயல்! உலகம் முழுவதும் தற்போது இவர் தான் டிரென்ட்!

tamiltips