Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகப்பருவை நீக்குவதற்கான ஈசி வழிகள்

சாதாரண சருமம் கொண்டவர்களில்
50 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதில் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள்
நிலை பரவாயில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் முகப்பருக்கள் வருவதில்லை.

பொதுவாக வேப்பிலை தலைசிறந்த
கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும்
இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை செய்துவரலாம்.

Thirukkural

முகத்திற்கு மஞ்சள் பூசுவதை
முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இப்போது வரும் மஞ்சளில் அதிக அளவு ரசாயணத்
தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல
எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

சந்தன பவுடரை  பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள்
கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முகத்தில்
பருத் தொல்லையே இருக்காது.

முகப்பருவைக் கிள்ளிவிடுவது, முரண்பாடான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவது எலுமிச்சைப்
பழத்தை முகத்தில் அழுத்தித் தேய்ப்பது போன்றவைகளால் முகத்தை ரணமாக்கிவிடுகிறார்கள்.
அதனால் எலுமிச்சை தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் காதலன் உண்மையானவனா? கண்டுபிடிக்க எளிய வழிகள் – காதலர் தின சிறப்புக் கட்டுரை!

tamiltips

நீங்கள் எப்போதும் கவலைப்படுகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!

tamiltips

கோடையில் வரும் உடல் உபாதைகளுக்கு லிட்சி பழம் செய்யும் மருத்துவம் தெரியுமா?

tamiltips

குழந்தைக்கு இருமல், சளி ஏற்பட்டால் என்ன செய்வது ??

tamiltips

இதயத்தில் ஆஞ்சியோ..! ஸ்டன்ட் சிகிச்சை எல்லாம் பித்தலாட்டம்! பணம் பிடுங்கும் டெக்னிக்! பிரபல டாக்டர் வெளியிட்ட பகீர்!

tamiltips

அழகுக்கு உபயோகிக்கும் ஜாதிக்காயை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

tamiltips