Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

·        
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பால் உறிஞ்சும் தன்மை சரியாக இருந்தால் மட்டுமே நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

·        
பொதுவாக பால் உறிஞ்சும் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், தாய்ப்பால் பீய்ச்சிக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.

·        
உறிஞ்சும் பொருளை சப்பவைத்து பழக்குவதன் மூலம் குழந்தையின் உறிஞ்சும் திறனை மேம்படுத்த முடியும்.

·        
மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பால் கொடுக்கவேண்டும் என்பதால், பீய்ச்சி எடுத்து கணக்கிட்டுக் கொடுப்பதே சரியானது..

குழந்தையின் எடை அதிகரித்தபிறகே தாய்ப்பால் கொடுக்கவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படியே தாய்ப்பால் கொடுக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர், தேன் கொடுக்கக்கூடாது

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஏறிக்கொண்டே வந்த தங்கம், வெள்ளி விலையில் இன்று அதிரடி சரிவு! காரணம் இது தான்..!

tamiltips

இந்த ஆப்களை எல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் துண்டிக்கப்படும்!

tamiltips

மூக்கின் வழியாக தண்ணீர் உறிஞ்சி கண்கள் வழியாக வெளியேற்றும் விநோத மனிதர்!

tamiltips

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி குறையுமா? நெல்லிக்காய் குளிர்ச்சியா சூடா??

tamiltips

முடியை கருமையாக்க எப்படி டை அடிக்கவேண்டும் என்று தெரியுமா?

tamiltips

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

tamiltips