Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா?

ஆனால் இதே உருளைக்கிழங்கில் மருத்துவத்தன்மையும்
உள்ளது. 

பொதுவாக உருளைக் கிழங்கைச் சமைக்கும்போது அதன் தோலை நீக்காமல் சேர்த்துக்கொள்ளவேண்டும்  அப்படி செய்தால் வாயு தொல்லை குறையும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலினை தனியாக எடுத்து நீர்விட்டு காய்ச்சி கஷாயம் போல் குடித்துவர மூட்டு வலிகள், முதுகு வலிகள் குணமாகும்.  இதன் இலை, கிழங்குகள் மருத்துவப் பொருளாகவும் உணவாகவும் பயன் படுத்தப்படுகின்றன.

Thirukkural

உருளைக்கிழங்கு சிறுநீரை மிகுதியாக போக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலை அதிகரிக்கச் செய்யும்.  நாட்பட்ட இருமல் நோயால் தூக்கமில்லாதிருப்பவர்கள் இதன் இலைச்சாற்றை குடித்தால் தூக்கம் நன்றாக வரும்.  உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து எடுத்து தடவினால் தீக்காயங்களும் குணமாகும். 

முகம் பொலிவு பெறவும் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு எப்போது உண்டாகுமா?

tamiltips

கர்ப்பிணிகள் இருவருக்கு சாப்பிடவேண்டுமா ??

tamiltips

முதலிரவு இனிமையானதாக அமைய பெண்கள் இதை மட்டும் செஞ்சா போதும்!

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? கூடாதா?

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

tamiltips

தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

tamiltips