Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தெரியுமா?

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு முதுகுவலி, தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.சுகப்பிரசவத்தில் நஞ்சுக்கொடி தானாகவே வெளியேறிவிடும். சிசேரியனில் நஞ்சுக்கொடி ஓரளவு கர்ப்பப்பையுடன் ஒட்டியிருக்க வாய்ப்பு உண்டு.

முழுமையாக நஞ்சுக்கொடி வெளியேறவில்லை என்றால் தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டுதொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் குடிக்கும் நீரும், குளிக்கும் நீரும் சுத்தமாக இருப்பதுடன் சுற்றுப்புறமும் நன்றாக இருக்கவேண்டும்.

உயர்தரமான மருத்துவமனையில், தகுதியான மருத்துவரிடம் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. அதனால் சரியான மருத்துவமனையையும், நல்ல மருத்துவரையும் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு அடிக்கடி கேக் சாக்லேட் வாங்கி தரும் பெற்றோர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

tamiltips

சுலபமாக வளரக்கூடிய பிரண்டை செடியின் அதீத மருத்துவ பயன்கள்!

tamiltips

மருத்துவமனையில் ஒரு கையில் சேமிப்பு பணம்! மறு கையில் காயம் பட்ட கோழிக்குஞ்சு! உருகச் செய்த சிறுவனின் மனிதநேயம்!

tamiltips

பளபளப்பான தோலுக்கு ஆசையா… வெந்நீர் குடியுங்கள்

tamiltips

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

tamiltips

வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் இனி ஷாப்பிங் செய்யலாம்! அதிரடி புதிய வசதி அறிமுகம்!

tamiltips