Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, அதில் முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும்மருத்துவக் காரணம் இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குழந்தை பெற்றெடுக்கவேண்டும் என்று எண்ணுவது சரியான செயல் கிடையாது.

பிறப்பு, இறப்பு இரண்டையும் மனிதர்கள் தீர்மானிக்காமல் இருப்பது நல்லது. அதனால் மருத்துவரிடம் குறிப்பிட்ட நாளில் சிசேரியன் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது சரியல்ல.சுகப்பிரசவமாக அமையவேண்டிய ஒரு நிகழ்வை ஜோதிட காரணம் கொண்டு மாற்றியமைக்க முயலக்கூடாது.

தாய், குழந்தை ஆகிய இருவரின் அல்லது ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டுமே தவிர, வேறு காரணங்களுக்காக அல்ல என்பதில் ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக இருக்கவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காந்தக் கண் அழகன்! ஒரே புகைப்படத்தில் உலகப் பிரபலம் ஆன கூலித் தொழிலாளி!

tamiltips

ஒரு ஆவாரம் பூ செடியை வீட்டில் வையுங்க, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் இத்தனை நன்மைகள் தரும்!

tamiltips

ஆங்கிலத்தில் பேச கஷ்டப்படுபவர்களுக்கு இதோ சில சிறந்த ஆலோசனை!

tamiltips

குழந்தைக்கு எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கவேண்டும்?

tamiltips

எலும்புக்குள் என்ன இருக்கிறது? ஏன் தோலுக்கு அடியில் எலும்பு ஒளிந்திருக்கிறது.

tamiltips

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

tamiltips