Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கருக்கலைப்பு மாத்திரை பயன்படுத்தும் தம்பதியா நீங்கள்? அப்போ இத கண்டிப்பா படிங்க!

பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் முதலில் கவனத்துக்கு வருவது கருக்கலைப்பு மாத்திரகள் தான். கருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவதே சிறந்தது. கருவை கலைக்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிடவேண்டும். 

கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடும் முன் அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என அறிந்து கொள்ள முடியும். 

கருப்பைக்கு வெளியே கரு உருவாகியிருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் . கருப்பைக்கு வெளியில் கரு உருவான நிலையில் கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிட்டால் சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மெடிக்கல் மிராக்கிள்! எய்ட்ஸ்சில் இருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்! இந்திய டாக்டரின் அற்புத சாதனை!

tamiltips

இந்துக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச நித்யகர்மங்கள்!

tamiltips

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கோவில் கட்டி வழிபாடு! நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு!

tamiltips

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips

இந்த ஒரு பொருள் போதும், உடம்பில் ஒரு வியாதியும் வராது!

tamiltips

எவ்ளோ மாத்திரையை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வரும் தலைவலிக்கு மருந்து என்ன!

tamiltips