Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் மூட நம்பிக்கைகள் தெரியுமா?

சிசேரியன் செய்துகொண்டவர்கள் நீர் குடித்தால் சீழ் பிடிக்கும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய அளவு நீர் பருகலாம்.

நிறைய தண்ணீர் பருகவில்லை என்றால் போதிய அளவுக்கு பால் சுரக்காது என்பதுடன் சிறுநீரகத் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டுசிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு தாய்ப்பால் அளவு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுவதிலும் எந்த உண்மையும் கிடையாதுஅதேபோல் சிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு சீக்கிரம் தாய்ப்பால் வற்றிவிடும் என்று சொல்லப்படுவதிலும் எந்த உண்மையும் கிடையாது.

உண்மையில் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் காயம் தவிர சுகப்பிரசவத்திற்கும் சிசேரியனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அதனால் இந்த நேரத்தில் தேவையற்ற மூடநம்பிக்கைகளை கடைப்பிடிக்கக் கூடாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

கோடையின் கொடூரத்திலிருந்து உடலை குளிர்விக்க என்ன வழி?

tamiltips

இருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை – ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் – பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா

tamiltips

பிறந்த குழந்தையின் தோல்

tamiltips

அவியலை இப்படிச் செய்து பாருங்கள்! தேங்காய் எண்ணைய் கம கமக்க…அதன் சுவையே தனிதான்!

tamiltips

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

tamiltips