Tamil Tips
லைஃப் ஸ்டைல்

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

கர்ப்பப்பையின் கீழ்ப்பக்கம் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை எடுக்கப்பட்டிருந்தால், இரண்டாவது சுகப்பிரசவம் எதிர்பார்க்கலாம்இடுப்பெலும்பு  குழந்தை பெற்றுக்கொள்ளும்  அளவுக்கு வசதியாக இருக்கும் பட்சத்தில் சுகப்பிரசவம் அமையலாம்.

குழந்தையின் பொசிஷன் மாறி இருந்த காரணத்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட்டது என்றாலும் இரண்டாவது சுகப்பிரசவமாக அமைய வாய்ப்பு உண்டு.எந்தக் காரணம் கொண்டும் வயிற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை இருந்தால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லை.

இதுகுறித்து மருத்துவரிடம் முன்கூட்டியே ஆலோசனை செய்து, சுகப்பிரசவத்திற்கு ஏற்ற நடைமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் முதல் குழந்தையை சிசேரியனாக பெற்றவர்கள், பொதுவாகவே இரண்டாவது குழந்தையையும் அப்படி பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றுகிறதா? எளிதில் விரட்டும் வழிகள் இதோ!

tamiltips

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும்! என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

tamiltips

சிசுவுக்கு காது கேட்குமா – பிறவிக் குறைபாடு நீக்கும் ஃபோலிக் அமிலம் – பிறந்த குழந்தையை தினமும் நீராட்டலாமா

tamiltips

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் செ•••ஸ் உறவு வைத்துக் கொள்ளும் பெண்கள்! அவர்களை கண்டுபிடிப்பது எப்படி?

tamiltips

இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

tamiltips

புதுமணத் தம்பதி உடல் உறவு வைத்துக் கொள்ள உகந்த நேரம் எது?

tamiltips