Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

* வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின் ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

* மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாவது இல்லை.

* இந்த கொழுப்பு அமிலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படாமல் தடுக்கவும் செய்கிறது.

ஆற்று மீன்களில் இந்த ஒமேகா கொழுப்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பாதால், கடல் மீன் சாப்பிடும்போது மட்டுமே ஞாபக சக்தியை மேம்படுத்தும் அளவுக்கு சக்தி கிடைக்கிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரண்டு பக்க மூளையும் சிறந்து செயல்பட்டு மூளையின் திறன் அதிகரிக்க தோப்புக்கரணம் தான் ஒரே வழி!

tamiltips

நீங்கள் விரும்பி அடிக்கடி உண்ணும் பாப்கார்ன் உடலுக்கு நல்லதா கேட்டதான்னு தெரியுமா?

tamiltips

மாதவிடாய் காலத்தில் செ**ஸ்! அதிகம் விரும்பும் பெண்கள்! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் வேண்டுமா? அதற்கு முன்பு டாக்டர் எச்சரிக்கையைக் கேட்டுக்கோங்க.

tamiltips

மரத்து போகும் பிரச்சனை உங்களுக்கு அடிக்கடி வருகிறதா? ஒரு வேலை இந்த பிரெச்சனையோட அறிகுறியா கூட இருக்கலாம்!

tamiltips

பிறந்த குழந்தையின் தலை அமைப்பு எப்படி இருக்கவேண்டும் ??

tamiltips