Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

• இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் உடலுக்கு சக்தி தரும் குளுகோஸ் அளவு குறைந்துவிடும். இந்த சக்தியை உடனடியாக பெறுவதற்கு காலை உணவு அவசியமாகும்.

• காலை உணவு எடுத்துக்கொண்டால்தான், அன்றைய தினம் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கமுடியும் என்கிறது ஆய்வு.

• ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிடாமல் பிஸ்கெட், பிரெட் சாப்பிடும் பிள்ளைகள் வகுப்பில் தூங்கிவழிவார்கள், அத்துடன் படிப்பிலும் பின்தங்கியே இருப்பார்கள். 

• காலை உணவு தினமும் வித்தியாசமாக, சுவையாக இருக்கும்படி கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.

தினமும் இரவு சாப்பாட்டை சீக்கிரம் கொடுத்து உறங்கச்செய்து, காலை வேகமாக எழுப்பிவிட வேண்டும். அப்போதுதான் காலை எழுந்து அவசரமில்லாமல் சாப்பிட்டு பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும். 

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தாகம்! தாகம்! சென்னையில் விரைவில் குடிநீர் பஞ்சம்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

tamiltips

கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது நிலக்கடலை !!

tamiltips

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

tamiltips

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

tamiltips

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கோவில் கட்டி வழிபாடு! நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு!

tamiltips

உங்கள் குழந்தை உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? இதோ அதற்கான வழி!!

tamiltips