Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கை கழுவும் பழக்கத்தை உருவாக்குவது எப்படி? என்ன நன்மைன்னு தெரியுமா?

• உணவு சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பிறகும் கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும்.

• மல, ஜலம் கழித்தபிறகு, தும்மல், இருமல், மூக்குச்சீறல் செய்தபிறகு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும்.

• மணலில் அல்லது வெளியே விளையாடியபிறகு, காயங்களை தொட்டபிறகு, மருந்து தடவிய பிறகு கைகழுவுதல் அவசியம்.

• நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளை செல்லம் கொஞ்சியபிறகு கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும்.

தண்ணீரில் கைகளை நனைப்பது மட்டும் போதாது. கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். கைகளை கழுவியதும் சுத்தமான துண்டு அல்லது பேப்பர் கொண்டு துடைக்க வேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முகத்தில் மினு மினு பொலிவு பெற வீட்டிலேயே இயற்கையான வழி!

tamiltips

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 21 வயது இளம் பெண்! பேஸ்புக் அதிபரையும் பின்னுக்கு தள்ளினார்!

tamiltips

மனைவியிடம் தாம்பத்திய உறவு குறுகிய நேரம் மட்டுமே செய்ய முடிகிறதா? கணவன்கள் தினமும் செய்ய வேண்டியது இது தான்..!

tamiltips

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக..

tamiltips

மீண்டும் விறுவிறு விலையேற்றத்தில் தங்கம்!

tamiltips

கர்ப்பிணிகளை ஏன் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

tamiltips