Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் ஒருநிலைப்பட்டு இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்பொதுவாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்

பலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவார்கள்இன்னும் சிலர் வாய்விட்டு தங்கள் வேண்டுதலை கேட்பார்கள்இது மற்ற பக்தர்களின் காதில் விழக்கூடாது என்பதற்காகத்தான் மணியோசை எழுப்பப்படுகிறது.

இந்த மணியோசை கேட்டு துர்தேவதைகள்ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர் என்பதும் ஐதீகம்பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறதுமணி ஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திருமணமான ஆண்களுடன் தகாத உறவை அதிகம் விரும்பும் பெண்கள்! காரணம் இது தான்! பரபர ரிப்போர்ட்!

tamiltips

எளிமையான உணவுகள் மூலம் வயிற்றில் சேரும் அதிகப்படியான வாய்வை எப்படி சரி செய்யலாம்?

tamiltips

நியோடனல் கேர் யூனிட்

tamiltips

பெண்களே மாதவிடாய் காலங்களில் மார்பகங்கள் வலிக்கிறதா? அஞ்ச தேவையில்லை ஏன்?

tamiltips

இன்றைய நாள் பலன்

tamiltips

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா?

tamiltips