Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எலும்பு எப்போ பிரச்னை செய்யும்னு தெரியுமா? மாவுக் கட்டு பலன் தருமா?

·   சின்னக் குழந்தைக்கு 350 எலும்புகள் இருக்கும். வளர, வளர பல எலும்புகள் ஒன்று சேர்ந்து 206 எலும்புகள் ஆகின்றன.

·    உங்கள் உடலின் முக்கிய அவயங்களான மூளை, இதயம், கண்கள், நுரையீரல் போன்றவற்றை ‘அடிபடாமல்’ கவசம் போல் காக்கிறது எலும்புக்கூடு.

· எலும்பின் சிறப்புத்தன்மை, அது முறிந்தால் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும். எந்த மருந்தும் கொடுக்கப்படாமலே எலும்புகள் வளர்ந்து, சேர்ந்துகொள்ளும். அதனால்தான் போலி டாக்டர்கள் போடும் மாவுக் கட்டுக்களும் பலன் தருகின்றன.

· வாழ்நாள் முழுவதும் பழைய எலும்புகள் மாறி புதிய எலும்புகள் தோன்றிக்கொண்டே இருக்கும். 35 வயது வரை எலும்புகள் தொடர்ந்து வலுவுடன் வளர்ச்சி பெறும்.பழைய எலும்புகள் விரைவாக வலு இழக்கும் போது அதற்கு பதில் புதிய எலும்புகள் அதை விட விரைவாக உருவாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன??

tamiltips

டிக் டாக் செயலி மீது ரூ.40 கோடி அபராதம் விதித்தது அமெரிக்கா

tamiltips

உடல் உறவுக்கு பிறகு ஆண்கள் இந்த தவறை மட்டும் ஒரு போதும் செய்துவிடக்கூடாது..! என்ன, ஏன் தெரியுமா?

tamiltips

சுண்டைக்காய்தானே என்று ஒதுக்காதீர்கள். எவ்வளோ மருத்துவப் பயன் இருக்குது தெரியுமா?

tamiltips

மூன்று கேமராவுடன் வரும் சாம்சங் மொபைல் வாங்க ரெடியா?

tamiltips

கர்ப்பிணிகளை ஏன் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

tamiltips