Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?

உண்மைதான்    இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில்  காணப்படும் துளை .எஸ்.டி என்று அழைக்கப்படும்.  

பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை கண்டறியப்பட்டால்  உடனடி சிகிச்சை அவசியமில்லை. ஏனென்றால்  இது 40 வயதுக்கு மேல்தான் தொந்தரவு தரும். அந்த நேரத்தில் இதைக் குணப்படுத்த எளிய அறுவை சிகிச்சை போதும்.

அதேபோன்று   இந்தத் துளையானது வலது, இடது வென்டரிக்கிள் எனப்படும் கீழ் அறைகளுக்கு இடையே காணப்படும் பிரச்னை  வி.எஸ்.டி என்று அழைக்கப்படும். பெரும்பாலானவர்களுக்கு 12 வயதில் இந்த ஓட்டை தானாகவே மூடிக்கொள்ளும்.

பொதுவாகவே இன்று இதயத்தில் எப்படிப்பட்ட குறை  இருப்பினும் கவலைப்படத் தேவை இல்லை. நவீன மருத்துவத்தின் மூலம் அனைத்துக் குறைகளையும் எளிதில்  நீக்கிவிட முடியும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடித்தது ஜாக்பாட்! 9 வயது இந்திய சிறுமிக்கு லாட்டரியில் ரூ.7 கோடி!

tamiltips

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் இந்த பிரெச்சனையெல்லாம் சரியாகிடும்!

tamiltips

மிளகாய் கண்டு அச்சம் எதற்கு… சொரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு நல்லது

tamiltips

கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

tamiltips

ஏசி அறையில் அதிக நேரம் இருப்பவரா நீங்கள்? உஷார்! காத்திருக்கிறது ஆபத்து!

tamiltips

கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

tamiltips