Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாரடைப்பு தடுக்கும் தக்காளியை மனநோய் மருத்துவர் என்றும் அழைக்கிறார்கள் !!

·        
மனச்சோர்வு, மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தக்காளி சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

·        
உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு என்பதால் உடல் பருமனுக்கு எதிரியாகும்.

·        
தக்காளியை சூப் செய்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் பாதிப்பு குறைகிறது.

·        
இதயத்துக்கும் இதமானதாக இருப்பதால், தொடர்ந்து தக்காளி எடுத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் குறைகிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கனவில் நாய் அடிக்கடி வருகிறதா? உங்களுக்கான பலன்கள் என்னென்ன தெரியுமா?

tamiltips

தமிழர்களுக்கு பெருமை! உலக வங்கியின் தலைவராகும் தமிழச்சி!

tamiltips

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் சுயநலவாதியாக இருக்க காரணம்! ஜோதிடம் கூறும் சுவாரஸ்ய தகவல்!

tamiltips

நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

tamiltips

இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பது ஆபத்தா ??

tamiltips

மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்பது உண்மையா?

tamiltips