Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தாங்கமுடியாத பல்வலியா! உங்கள் சமையல் அறையில் கிராம்பு இருக்கானு பாருங்க!

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெய்யை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

tamiltips

மனைவியுடனான உடலுறவின் போது வேறு பெண்களை பற்றி நினைக்கிறீர்களா? அப்போ நீங்க இத படிங்க முதல்ல!

tamiltips

தொப்பையை குறைக்கவே முடியவில்லையா?கொள்ளு சாப்பிட்டால் கண்டிப்பா முடியும் !!

tamiltips

கணவனுடன் சண்டை போட்டால் மனைவிக்கு ஆயுள் கூடுமாம்! ஆண்களை மிரள வைக்கும் கண்டுபிடிப்பு!

tamiltips

எத்தியோப்பிய விமான விபத்து! 2 நிமிடம் லேட்டாக வந்த நபர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips

பழுக்காத பாகற்காய், மொறுமொறு வெண்டைக்காய்! சமையலுக்கு சூப்பர் டிப்ஸ்!

tamiltips