Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வீட்டு வாசலில் கோலம் போடுவதேன்? தமிழ் கலாச்சரத்தின் ரகசியம்!!

கோலம் போடும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து கோலம் போட வேண்டும்.வீட்டிலிருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலம் போட வேண்டும். கோலத்தில் தவறு ஏற்பட்டால் காலால் அழிக்காமல்,கையால் அழிக்க வேண்டும்.

வீட்டின் வெளி முற்றம், படிகள், திண்ணை, நடை, உள்முற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டில், துளசி மாடம், பூஜை அறை, இவற்றில் கோலமிடல் வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலம் போடும் போது எறும்பு போன்ற சிறு உயிர்களின் பசியைப்போக்கிய புண்ணியம் கிடைக்கும்.

அதே போல் அமர்ந்து கோலம் போடக்கூடாது. வேலையாட்கள் வைத்தும் கோலம் போடக்கூடாது.சுபகாரியங்களின் போது இரட்டைக்கோடுகள் வருகின்ற மாதிரி கோலம் போடுவது நல்லது.

கோலம் போடும் பெண்களுக்கு இடுப்புவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் எட்டிப் பார்க்காது என்பதும் கூடுதல் அனுகூலம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

tamiltips

கைவசம் இது இருந்தால் போதும், விஷத்தை கூட முறியடித்துவிடலாம்

tamiltips

இசை கேட்டுக்கொண்டு தியானம் செய்தால் உங்கள் மன அழுத்தம் குறைவது நிச்சயம்!

tamiltips

பிறந்த குழந்தையின் தோல்

tamiltips

அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்..!

tamiltips

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்தோணிதாசன் குழுவின் இசையில் ஈஷாவின் கொரோனா விழிப்புணர்வு பாடல்!

tamiltips