Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பசும்பால் சுடவைக்காமல் குடித்தால் என்ன பிரச்னை வரும் ??

ஆனால் கொதிக்கவைக்காத பால் குடித்தால் பாக்டீரியாவால் ஆபத்து வரும் ஒரு புறம் எதிர்ப்புக்குரல் எழுந்தாலும், இதற்கு ஆதரவாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். எது சரியானது என்பதை பார்க்கலாம்.

       ·   கறந்த பசும் பாலை ஐந்து நாழிகைக்குள் அதாவது இரண்டு மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும் என்று நம் சித்தர்கள் முன்னரே சொல்லி வைத்திருக்கிறார்கள்.

       ·   இரண்டு மணி நேரத்துக்கு மேலான பசும் பாலில் பாக்டீரியாக்கள் நிறைந்துவிடும் என்பதால் அதன்பிறகு காய்ச்சித்தான் குடிக்க வேண்டும்.

       ·   பசும்பால் பச்சையாக குடித்துவந்தால் தோல் நோய்கள் நீங்கி உடல் பளபளப்பு உண்டாகும்.

       ·   நெஞ்சு சளி, உடல் எரிச்சல், மூலம் போன்ற நோய்களைத் தீர்ப்பதற்கும் பச்சைப் பசும் பால் பயன்படுகிறது.

Thirukkural

 பாலை உறையவைத்து குடிப்பதைவிட கொதிக்கவைத்து குடிப்பதுதான் நல்லது. கறந்த பாலின் சூடு குறைவதற்குள் குடிக்கவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

செல்போன் கதிர்களால் இத்தனை பாதிப்புகளா? இதோ சில உபயோகிக்கும் முறைகள்! எச்சரிக்கை!

tamiltips

விளையாட்டு வீரர்களுக்கு வீடுதான் இனி ஜிம்..! கொரோனாவுக்குப் பயந்து பயிற்சி எடுக்க மறக்காதீங்க…

tamiltips

உடல் கொழுப்பைக் குறைக்கனுமா? அப்போ மிளகு சாப்பிடுங்க!

tamiltips

மாலை சிற்றுண்டிக்கு அவலை இப்படிச் செய்து அசத்துங்க!!!

tamiltips

சார்ஜ் நிக்க மாட்டுதா? 50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் செல்போன் அறிமுகம் !

tamiltips

குழந்தைக்குப் பிறக்கும்போதே பல், நகம் இருக்க வாய்ப்பு உண்டா?

tamiltips