Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தினம் ஒரு வெற்றிலை போதும், கொரோனாவை ஓட ஓட விரட்டலாம்

அவர்கள் பேசியதில், ‘‘கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் தொண்டையிலுள்ள கிருமிகளைக் கொல்வதுதான் இதற்குத் தீர்வாகும். கொரோனா வைரஸ் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் நில வேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடு தொடா மணப்பாகு ஆகிய மருந்துகள் சிறப்புற பயனளிக்கிறது. இந்த மூலிகைகள் காய்ச்சல், சளி, இருமல், உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரி செய்யும். 

இவை தவிர கொரோனா வைரஸ் கிருமிகளிலிருந்து தப்பிக்க தினசரி ஒரு வெற்றிலையில், ஒரு மிளகு, ஒரு கிராம்பு வைத்து மென்று தின்றால் தொண்டை பாதுகாப்பாக இருக்கும். மேலும், அடிக்கடி உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, மஞ்சள் நீரில் ஊற வைத்த கைக்குட்டையைப் பயன்படுத்துவது, குழந்தைகள் உள்ள வீடுகளில் படிகாரம், உப்பை நீரில் கலந்து தரை மற்றும் பொருட்களைத் துடைத்து சுத்தமாக வைக்க வேண்டும். பாலில் மஞ்சள், மிளகு கலந்து அருந்தினால் தொண்டையில் நோய்க் கிருமிகள் அண்டாது. வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாச்சிப்பழச் சாறுகளை அருந்துவது உகந்தது. வெந்நீரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பது இன்னும் நல்லது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனையும் செய்துதான் பார்க்கலாமே.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் சருமம் என்ன வகை… அதை எப்படி பாதுகாப்பது தெரியுமா?

tamiltips

கணவன் மனைவியின் அடிக்கடி சண்டை உறவு முறிவை ஏற்படுத்துமா?

tamiltips

ஆந்திர ஸ்டைல்ல தக்காளி சட்னி வைக்கத்தெரியுமா? அவ்ளோ ருசியா இருக்கும் செய்து பாருங்க!

tamiltips

விவோ வின் அதிரடியான வசதியடன் IQ00 கேமிங் ஸ்மார்ட் போன் அறிமுகம்.

tamiltips

அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

tamiltips

செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

tamiltips