Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கனவு வருமா? தூக்கத்தில் ஏன் சிரிக்கின்றன?

* பிறந்து இரண்டு வாரங்கள் முடிந்ததுமே குழந்தைகள் கனவு காணத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* குழந்தை அன்னையின் அணைப்பிலேயே இருக்கும்வரை இனிமையான கனவுகளே காண்கின்றன. அன்னையிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள், தன்னைச் சுற்றி எப்போதும் சண்டை, சத்தம் போன்றவற்றைக் கவனிக்கும் குழந்தைக்கு பயமுறுத்தும் கனவுகள் வருகின்றன.

* 18 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளின் கற்பனைத் திறன் வேகமாக வளர்கிறது. அதனால் பல்வேறு பயமுறுத்தும் கனவுகள் வருகின்றன. பள்ளிக்குச் செல்லும் ஆரம்ப காலங்களில் குழந்தைகளுக்கு பயமுறுத்தும் கனவுகள் நிறைய வரும். அதனால்தான் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவே பயப்படும்.

குழந்தைகளுக்கு கனவு வராமல் தடுக்க வழியில்லை. ஆனால் குழந்தை தூங்கத் தொடங்கியதும் அதன் அருகிலேயே இருந்து ஆதரவுடன் தட்டிக் கொடுப்பதால் குழந்தை ஆறுதலான மனநிலை பெறுகின்றன. பயங்கரமான கனவுகளை சமாளிக்கும் திறனைப் பெறுகின்றன.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தூங்குறப்போ அடிக்கடி என்னை பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்! அது என்னனு தெரியுமா?

tamiltips

அட எல்லாம் மேக்கப்பா? சன் டிவி ஆன்கர் அனிதாவின் அதிர வைக்கும் போட்டோஸ் உள்ளே!

tamiltips

அடேங்கப்பா இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா இந்த பழம்?

tamiltips

ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?

tamiltips

மாதவிடாய் கோளாறுகளை அருகம்புல் எப்படி தீர்க்கும் தெரியுமா??

tamiltips

வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

tamiltips