Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வியர்வை நாற்றம் தாங்கமுடியலையா… துளசி இருந்தால் போதுமே !!

துளசியின் இலை, தண்டு, பூ, வேர் என அத்தனை பாகங்களும் மருத்துவப் பயன் நிரம்பியவை. துளசி செடி ஒரு கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசலில் வளர்ப்பது நம் தமிழர் பண்பாடு. ஆன்மிக மகத்துவம் போலவே துளசியில் மருத்துவத் தன்மைகளும் நிரம்பியுள்ளன.

• தினம் சில துளசி இலைகளை வெறும் வயிற்றில் தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான தொந்தரவுகளைத் தடுக்கும்.

• துளசி சாறு கிருமிநாசினியாக செயல்பட்டு உடலுக்குத் தெம்பும் புத்துணர்ச்சியும் தரக்கூடியது.

• குளிக்கும் நீரில் துளசி இலைகளை ஒருநாள் முன்னரே ஊறவைத்து குளித்தால், வியர்வை நாற்றம் அகன்றுவிடும்.

• துளசி இலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தோலில் தடவினால் படை, சொறி போன்ற தோல் நோய்கள் நீங்கும்.

Thirukkural

உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றக்கூடிய குணமும், தொண்டைப்புண், வாய்ப்புண்  போன்றவற்றை அகற்றக்கூடிய ஆற்றலும் துளசிக்கு உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்…

tamiltips

தாய்ப்பாலுடன் வைட்டமின் டி கொடுக்கலாமா?

tamiltips

கணவனும் மனைவியும் மனம்விட்டு பேசினாலே மறைந்துவிடும் கஷ்டங்கள்..பிறந்துவிடும் சந்தோஷங்கள்..தெளிவான விளக்கங்களுடன்..

tamiltips

பெண்கள் விரைவில் கர்ப்பமாக எந்த நிலையில் உடல் உறவு கொள்ள வேண்டும்?

tamiltips

டயட் கோலா டயட் சோடா போன்றதை குடிப்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை..!

tamiltips

தரமான நியாபக சக்திக்கு சாப்பிட வேண்டிய பழம் இது தான்!!

tamiltips