Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வியர்வை நாற்றம் தாங்கமுடியலையா… துளசி இருந்தால் போதுமே !!

துளசியின் இலை, தண்டு, பூ, வேர் என அத்தனை பாகங்களும் மருத்துவப் பயன் நிரம்பியவை. துளசி செடி ஒரு கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசலில் வளர்ப்பது நம் தமிழர் பண்பாடு. ஆன்மிக மகத்துவம் போலவே துளசியில் மருத்துவத் தன்மைகளும் நிரம்பியுள்ளன.

• தினம் சில துளசி இலைகளை வெறும் வயிற்றில் தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான தொந்தரவுகளைத் தடுக்கும்.

• துளசி சாறு கிருமிநாசினியாக செயல்பட்டு உடலுக்குத் தெம்பும் புத்துணர்ச்சியும் தரக்கூடியது.

• குளிக்கும் நீரில் துளசி இலைகளை ஒருநாள் முன்னரே ஊறவைத்து குளித்தால், வியர்வை நாற்றம் அகன்றுவிடும்.

• துளசி இலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தோலில் தடவினால் படை, சொறி போன்ற தோல் நோய்கள் நீங்கும்.

Thirukkural

உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றக்கூடிய குணமும், தொண்டைப்புண், வாய்ப்புண்  போன்றவற்றை அகற்றக்கூடிய ஆற்றலும் துளசிக்கு உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்! உடல் எடை குறைந்து ஆரோக்யமாக இருக்கலாம்!

tamiltips

பெண் கர்பமாக இருக்கும்போது பயணம் செய்யலாமா? பயணத்திற்கு எது சரியான காலம்?

tamiltips

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்! கொங்கு மண்டலம் சூப்பர் சாதனை!

tamiltips

சாக்ரடீஸ்! உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியான கிரேக்க தத்துவரின் இறப்பு சூழ்ச்சிபற்றி தெரியுமா!

tamiltips

பர்ஸில் எப்போதும் பணம் நிறைய வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை கடைப்பிடியுங்க போதும்!

tamiltips

அட்டகாசமான மாலை சிற்றுண்டி – நீங்களும் செய்து அசத்துங்க!!!

tamiltips