Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

·        
வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு கலந்து போட்டுக்கொண்டால் சாப்பிட்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகும். அத்துடன் சீக்கிரம் பசியைத் தூண்டவும் செய்யும்.

·        
வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அத்துடன் கற்பூரம் சேர்த்து, பற்று போட்டால் தலைவலி விரைந்து குணமாகும்.

·        
குடிக்கும் நீரில் வெற்றிலையை போட்டுக் குடித்துவந்தால், ஜீரண சக்திக்கு நல்லது. வயிற்றில் இருக்கும் அல்சர், வலிக்கும் இதனை பயன்படுத்தலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்திப் பூவின் மருத்துவகுணங்கள் இதோ..

tamiltips

30 ஆண்டுகளாக வெறும் டீ மட்டும் தான்! உணவே இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண்!

tamiltips

நம் மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு! எலுமிச்சை தேன் வெந்நீருடன் குடித்தால்..?

tamiltips

கிராமங்களில் எல்லோர் வீட்டு பின் புறத்திலும் கிடக்கும் முடக்கத்தான் கீரையின் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்!

tamiltips

காரமான உணவு சாப்பிட்டால் சீக்கிரம் பிரசவ வலி வருமா?கர்பிணிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது ..

tamiltips

முகத்திற்கு இயற்கையான பொலிவையும் அழகையும் தந்துகொண்டிருந்தது மஞ்சள்! ஆனால் இப்பொழுது?

tamiltips