Tamil Tips
முக்கிய செய்திகள்

சீரியல் நடிகை ரச்சிதா தி டீரென லைவ் வீடியோவில் க ண்ணீர் விட்டு அ ழுதது ஏன்.. காரணம் இது தானாம்..!!

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் ரச்சிதா. அதன் பிறகு அவர் நடித்த சீரியல்கள் அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அண்மையில் ரச்சிதா இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் நடிகை சித்ராவின் ம ரணம் குறித்து பேசி அழுதுள்ளார்.

ஒருத்தி சென்ற பின்பு அவளை பற்றி தவறாக பேசுவது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் இந்தத் துறையில் நடிகைகள் இப்படித் தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்த காத்துக் கொண்டிருக்கிறீர்கள். சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

tamiltips

சீரியல் நடிகையை நம்பி நிச்சயம் வரை சென்று நின்ற திருமணம்…! வேறொருவர் கைகொடுத்து குழந்தை பெற்ற தயாரிப்பாளர்…!! இப்போ குழந்தைக்கு காது கு த் தா ம்…!!!

tamiltips

அந்த இடத்தில் பெரிய சைஸில் டாட்டு கு த்தியுள்ள நடிகை லட்சுமி மேனன் !! அடேங்கப்பா !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

tamiltips

பிரபல நடிகை சினேகா விளம்பரத்தில் நடிக்க சம்பளம் எவ்வளவு தெரியுமா! ஒரு நாளைக்கு இவ்வளவா என்று ஆ ச்சிரியத்தில் மூ ழ்கும் ரசிகர்கள்..!!

tamiltips

ராட்சசன் பட த்தில் நடித்த சின்ன பொண்ணா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. இப்போ தேவதை போல இருக்கிறார்..!!

tamiltips

இந்த அழகான குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று இவர் முன்னணி நடிகை யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

tamiltips