Tamil Tips
முக்கிய செய்திகள்

சீரியல் நடிகை ரச்சிதா தி டீரென லைவ் வீடியோவில் க ண்ணீர் விட்டு அ ழுதது ஏன்.. காரணம் இது தானாம்..!!

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் ரச்சிதா. அதன் பிறகு அவர் நடித்த சீரியல்கள் அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அண்மையில் ரச்சிதா இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் நடிகை சித்ராவின் ம ரணம் குறித்து பேசி அழுதுள்ளார்.

ஒருத்தி சென்ற பின்பு அவளை பற்றி தவறாக பேசுவது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் இந்தத் துறையில் நடிகைகள் இப்படித் தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்த காத்துக் கொண்டிருக்கிறீர்கள். சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

9ஆம் வகுப்பு படிக்கும் போதே நடிக்க வந்த நடிகை சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

tamiltips

தன அழகிய அ ந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ரோஷினி.. இதோ பாருங்க !!

tamiltips

நடிகர் அசீமின் தம்பி யார் தெரியுமா? அட இவரா? அச்சு அசலாக அவரை போலவே இருக்கிறாரே புகைப்படம் இதோ..!!

tamiltips

தல அஜித் குடித்துவிட்டு கெட்டவார்த்தை பேசுவார்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர் !!

tamiltips

இந்த குட்டி தேவதை போல் இருக்கும் குழந்தை யார் என்று தெரியுமா.? இன்று பிரபல நடிகையாகி விட்டார்..!! வை ரலாகும் புகைப்படம் உள்ளே..!!

tamiltips

பிரபல நடிகருடன் கூட்டணி சேர்ந்த பிக் பாஸ் கவின்! ஒரே குஷியில் ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்!

tamiltips