Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் ஆபத்து வருமா?

சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது தெரிந்தால் உடனே மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யவேண்டும்.

அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு ஏற்படும். ஆனால் பாத்ரூம் சென்றால் சொட்டுச்சொட்டாக மட்டுமே வரும். இதுவும் உடனே சிகிச்சை அளிக்கவேண்டிய சிக்கல் ஆகும்.

Thirukkural

பாக்டீரியா தொற்று ஏற்படுவதை கவனிக்காவிட்டால், கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை ஏற்படலாம்.

அதனால் பாத்ரூம் செல்லும்போது சிறுநீர் சரியான முறையில் கழிகிறதா என்பதையும், வேறு ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதையும் அவதானிக்கவேண்டியது கர்ப்பிணியின் கடமையாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

tamiltips

வெறும் பிராவுடன் விமானத்தில் ஏறிய இளம் பெண்! ஆண் பயணிகள் செய்த விபரீத செயல்!

tamiltips

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

tamiltips

கம்பங்கூழ் சாப்பிட்டால் என்ன கிடைக்கும்?

tamiltips

66 வயதில் காதல்! 35 வயது அழகியை 2வதாக மணக்கிறார் விளாடிமிர் புதின்!

tamiltips

சத்து வீணாக்காமல் காய்களை சமைக்கத் தெரியுமா? வாங்க கத்துக்கோங்க!!

tamiltips