Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் ஆபத்து வருமா?

சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது தெரிந்தால் உடனே மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யவேண்டும்.

அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு ஏற்படும். ஆனால் பாத்ரூம் சென்றால் சொட்டுச்சொட்டாக மட்டுமே வரும். இதுவும் உடனே சிகிச்சை அளிக்கவேண்டிய சிக்கல் ஆகும்.

Thirukkural

பாக்டீரியா தொற்று ஏற்படுவதை கவனிக்காவிட்டால், கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை ஏற்படலாம்.

அதனால் பாத்ரூம் செல்லும்போது சிறுநீர் சரியான முறையில் கழிகிறதா என்பதையும், வேறு ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதையும் அவதானிக்கவேண்டியது கர்ப்பிணியின் கடமையாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம்.

tamiltips

இங்க எல்லாம் கோடை மழை கொட்டப் போகுதாம்! எங்க எங்கனு தெரியுமா?

tamiltips

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

tamiltips

வெயிலில் சுற்றிவிட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்! மக்களே உஷார்!

tamiltips

பால் பற்களை துலக்க வேண்டியது அவசியமா??பெற்றோர்களின் சந்தேகம்!

tamiltips

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஓபன் செய்து பலான வீடியோ பார்க்கும் குரங்கு! வைரல் புகைப்படம்!

tamiltips