Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கை, கால் நடுக்கமா!! அருகம்புல் சாறு குடித்தால் வலிமையாகலாம்!

அருகம்புல் தாவரமானது இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்டது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவத்தில் அருகம்புல்லுக்கு தனி மரியாதை உண்டு.

• உடல் வெப்பத்தைக் குறைத்து சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது என்பதால் சிறுநீரக நோய்களுக்கு நல்லது.

• கை, கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற நரம்பு பிரச்னை உள்ளவர்களுக்கு அருகம்புல் சாறு மிகவும் நல்லது.

• தினமும் காலையில் அருகம்புல் சாறு குடித்துவந்தால், உடல் பருமன் குறைந்து சிக்கென்று காட்சியளிக்கலாம்.

• கண் பார்வை தெளிவடையவும் கண்ணின் சிவப்புத்தன்மை மாறவும் அருகம்புல் சாறு பயன்படுகிறது.

Thirukkural

அருகம்புல்லை மேனி எழிலுக்கும் பளபளப்புக்கும் பயன்படுத்தலாம். அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து ஆறாத புண்ணின் மீது கட்டினால் விரைவில் குணம் தெரியும். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

tamiltips

இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகுதுன்னு தெஞ்சுக்க ஆசையா ??

tamiltips

தினமும் பூண்டை உண்டுவந்தால் ..? இத்தனை நோய்களிலிருந்து தப்பிக்கலாம் குணமும் அடையலாம்!

tamiltips

அடித்தது ஜாக்பாட்! 9 வயது இந்திய சிறுமிக்கு லாட்டரியில் ரூ.7 கோடி!

tamiltips

கர்ப்பகால நீரிழிவு வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமா?

tamiltips

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

tamiltips