Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சோற்றுக் கற்றாழையில் இத்தனை இத்தனை நன்மைகளா? உடனே பயன்படுத்துங்க!!

மாசு மருவில்லாத சருமத்திற்கு ஆசைப்படும் பெண்கள் கற்றாழை சாற்றை மேனியெங்கும் பூசி குளித்துவந்தால் போதும். மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும். முகப்பரு, கரும்புள்ளி தடங்களை அழிக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை குளிர்ச்சி
ஏற்படுத்தும் செடியாக
விளங்குவதால், எரிச்சல்கள்
மற்றும் வெந்த
புண்களுக்கு அதனை
பயன்படுத்தலாம். இது
சரும திசுக்களை
வேகமாக சரிசெய்து
அணுக்களை புதுப்பிக்க
உதவும். அதனால்
பாதிப்படைந்த திசுக்கள்
மீண்டும் சீரமைக்கப்படும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையா? அப்போ துளசி டீ குடிங்க!

tamiltips

முகத்தை கழுவப் போறீங்களா..? அதற்கு முன் நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்!

tamiltips

எந்த கஷ்டமும் இல்லாம ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கணுமா?

tamiltips

பிளாக் டீயின் மருத்துவ நன்மைகள்! உண்ணும் உணவின் தன்மை அறிவோம்!

tamiltips

5ஜி வசதியுடன் செமத்தனமான மொபைல்! இந்தியாவை அசத்தப்போகும் ஒன்பிளஸ்!

tamiltips

திரும்ப வந்துட்டேனு சொல்லு!! விட்ட இடத்தை புடிக்குமா டிக் டாக் ??

tamiltips