Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வந்துவிட்டதை எப்படி கண்டறிய முடியும்?

·        
கர்ப்பம் தரித்த 12வது வாரம், 24வது வாரம், 28வது வாரம் மற்றும் 32வது வாரங்களில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

·        
வெறும் வயிற்றில் சர்க்கரை 90 என்ற அளவிலும் சாப்பிட்டபிறகு 120 என்ற அளவிலும் இருப்பது விரும்பத்தக்கது. இந்த அளவில் மாற்றம் கண்டறியப்பட்டால் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்படும்.

·        
பனிக்குடத்தில் அதிக நீர் காணப்படுவதும், சிறுநீரில் புரோட்டீன் அதிகமாக தென்படுவதும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

·        
கர்ப்பிணிக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படுவதும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Thirukkural

பொதுவாக கர்ப்பம் அடைந்த 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில்தான் கர்ப்பகால நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழிவு பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரசவத்திற்கு பின்பு உடல் பருமன், இதய நோய், உயர்ரத்த அழுத்த நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கல்யாணம் மற்றும் விஷேசங்களில் செய்யப்படும் கதம்ப சாம்பாரின் ரகசியம் இதுதாங்க!

tamiltips

அத்திப்பழத்தின் மிகுதியான நன்மை பெறுவதற்கு அதை எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?

tamiltips

சர்க்கரை நோயாளிகளா..? இந்த பழங்களையெல்லாம் யோசிக்காம நீங்க சாப்பிடலாம்!

tamiltips

வீட்டிலேயே பாதுஷா செய்யுங்கள்! ஓமப்பொடி, மைசூர்பாக் செய்யவும் சிம்பிள் டிப்ஸ்!

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

சீறி வந்து பிடித்த பாம்பு! நிஞ்சா ஸ்டைலில் எட்டி உதைத்து தப்பிய வீர எலி!

tamiltips