Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நெஞ்செரிச்சல் இருந்தால் குழந்தைக்கு நிறைய தலைமுடியா?

• கர்ப்பிணிக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நிறைய முடி இருப்பதாக அர்த்தம் என்று சொல்வார்கள்.

• இந்தக் கூற்றில் துளியளவும் உண்மை கிடையாது. ஏனென்றால் நெஞ்செரிச்சல் உள்ள பெண்களுக்கு தலையில் முடியே இல்லாமல் குழந்தை பிறப்பதுண்டு.

• கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவது சகஜமான ஒரு பிரச்னை. ஆனால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு முழுக்க முழுக்க ஜீரண கோளாறுதான் காரணமாக இருக்கிறது.

• எப்போதாவது ஒரு முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கவலைகொள்ளத் தேவையில்லை. அடிக்கடி நெஞ்செரிச்சல் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம்.

சரியான உணவு முறை, சரியான உறக்கம், நல்ல ஓய்வு போன்றவை இருந்தால் கர்ப்பிணிகளுக்கு நெஞ்செரிச்சல் அதிகம் ஏற்படுவதில்லை. அதனால் நெஞ்செரிச்சல் வந்தால், குழந்தைக்கு தலைமுடி அதிகம் இருப்பதற்கான அறிகுறி என்று அலட்சியம் செய்யக்கூடாது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா?

tamiltips

என்ன உணவு சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் தெரியுமா?

tamiltips

நவரத்தினத்தின் நன்மை அறிவீர்களா?

tamiltips

உங்க பாடி மாஸ் இண்டெக்ஸ் தெரியுமா?! ஆரோக்கிய ஜாதகத்தைப் புட்டுபுட்டு வைத்துவிடும்.

tamiltips

வாழைப்பூவின் அற்புதம் தெரியுமா?

tamiltips

இளம் பெண் மீது ஏறி பிரமாண்ட யானை செய்த விபரீத செயல்! வைரல் வீடியோ உள்ளே!

tamiltips