Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

ஐஸ் க்ரீம் சாப்பிடும் நபர்களுக்கு போதை மருந்து சாப்பிடும்போது மூளையில் ஏற்படுவது போன்ற புத்துணர்வு கிடைக்கிறதாம்..
குறிப்பாக மூளையின்
முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்டல்
கார்டக்ஸ் பகுதியில்
இயக்கம்  சுறுசுறுப்படைகிறதாம்.

இந்த  மாற்றங்கள்
தான் மனிதர்களின்
மகிழ்ச்சிக்கு காரணம்
என்று இந்த
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அதனால் சோகம் ஏற்படும்போது அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்போது ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுங்கள். மனதில் உள்ள அத்தனை குழப்பங்களும் மறைந்துவிடும், சந்தோஷ அலையடிக்கும். ஐஸ் க்ரீமுக்கு ஜே போடுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தினமும் ஃபிரஸ் ஜூஸ் குடித்தால் உயிருக்கே ஆபத்து! ஆய்வில் திடுக்கிடும் தகவல்!

tamiltips

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏராளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்..

tamiltips

நோய் பாதிப்பு இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

tamiltips

உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னையா? திர்வுக்கான வருகிறது புதிய ஆப் !!!

tamiltips

இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா? அப்ப இத படிங்க முதல்ல!

tamiltips

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

tamiltips