Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

ஐஸ் க்ரீம் சாப்பிடும் நபர்களுக்கு போதை மருந்து சாப்பிடும்போது மூளையில் ஏற்படுவது போன்ற புத்துணர்வு கிடைக்கிறதாம்..
குறிப்பாக மூளையின்
முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்டல்
கார்டக்ஸ் பகுதியில்
இயக்கம்  சுறுசுறுப்படைகிறதாம்.

இந்த  மாற்றங்கள்
தான் மனிதர்களின்
மகிழ்ச்சிக்கு காரணம்
என்று இந்த
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அதனால் சோகம் ஏற்படும்போது அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்போது ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுங்கள். மனதில் உள்ள அத்தனை குழப்பங்களும் மறைந்துவிடும், சந்தோஷ அலையடிக்கும். ஐஸ் க்ரீமுக்கு ஜே போடுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சீறி வந்து பிடித்த பாம்பு! நிஞ்சா ஸ்டைலில் எட்டி உதைத்து தப்பிய வீர எலி!

tamiltips

நட்பு எப்போது காதலாக மாறுகிறது..? நண்பனை காதலனாக ஏற்கலாமா? – காதலர் தினம் சிறப்புக் கட்டுரை!

tamiltips

தும்பைப்பூ செடி முழுதும் மருத்துவ பயன் கொண்டது! சளி இருமல் தலைவலி என பல நோய்களுக்கு தீர்வு!

tamiltips

நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய அன்னாசிப்பழம்.. சைனஸ் போன்ற பல நோய்களுக்கு தீர்வு தரும்!

tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips

கிட்டப்பார்வை,தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே இல்லை! கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு!

tamiltips