Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

அரிசி சாதத்தில் மாவுச்சத்து மட்டுமின்றி  புரதம்,
வைட்டமின்கள், கனிமச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உண்டு. அதுவும் புழுங்கல் அரிசியில் இவை நிரம்பவே உள்ளது. அதனால் சோறு சாப்பிடுவதைக் கைவிட வேண்டும் என்று எந்த மருத்துவரும் சொல்வதே இல்லை.

ஆனால், சோறு எவ்வளவு சாபிடுகிறார் என்பதுதான் முக்கியத்துவம்பெறுகிறது. சோறு அதிகம் எடுத்துக்கொள்வதைக் குறைத்து கீரை, பருப்பு, பழங்கள் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடனுக்குடன் பசி எடுக்காது.

அதனால் நீரிழிவு நோய் வந்துவிட்டால் அரிசி சாதத்தை நிறுத்திவிட்டு, வயிறு முட்ட கோதுமை சப்பாத்தியும் தோசையும் சாப்பிடுவதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. எப்போதும்போது சோறு சாப்பிடுங்கள் ஆனால், அளவறிந்து சாப்பிடுங்கள் அவ்வளவுதான்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கோடையில் வரும் உடல் உபாதைகளுக்கு லிட்சி பழம் செய்யும் மருத்துவம் தெரியுமா?

tamiltips

இதுக்கெல்லாம் தேங்காய் எண்ணெய் வேண்டவே வேண்டாம்!

tamiltips

இளைஞர்களுக்கு இளநரையை போக்கும் பழைய நாட்டு வைத்தியம்!

tamiltips

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

tamiltips

உடம்பு முடியலன்னா உடனே மருத்துவர்க்கிட்ட ஓடாதிங்க! உங்க வீட்டிலேயே எல்லா மருந்தும் இருக்கு!

tamiltips

முகம் மட்டும் அழகா இருந்தா போதுமா… கையைக் கொஞ்சம் கவனியுங்க

tamiltips