Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எந்த சேலை, எந்த சட்டை எடுத்தாலும் ரூ.10! ஜவுளிக்கடை முன்பு திரண்ட இளைஞர்கள், யுவதிகள்! எங்கு தெரியுமா?

அரண்மணைவாசல் என்னும் பகுதி  சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் பூம்புகார் என்னும் பிரபல ஜவுளிக்கடை அமைந்துள்ளது. ஆடி மாதத்தினால் விற்பனையை அதிகப்படுத்த பல ஜவுளிக்கடைகள் பல்வேறு முயற்சியினை கையாளுகின்றனர். அதேபோன்று பூம்புகார் கடையானது வியப்பான முறையில் ஒரு சலுகையை அறிவித்துள்ளது.

தினமும் கடைக்கு வரும் முதல் 100 பேருக்கு அவர்கள் எடுக்கும் சட்டையும் சேலையும் வெறும் 10 ரூபாய் மட்டுமே என்று அறிவித்திருந்தது. இதனை முந்தைய நாளே அறிந்த அப்பகுதி மக்கள் மறுநாள் காலையில் கடையின் வாயிலில் அலைமோதினர். கடை திறக்கப்பட்ட போது அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்தனர். இதனால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி காவல் துறையினர் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவமானது அரண்மனைவாசலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிறுநீர்த் தொற்று வராமல் கர்ப்பிணியைக் காப்பாற்ற முடியுமா?

tamiltips

நரம்புக்கு பலம் தரும் செளசெள !!

tamiltips

இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

tamiltips

உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

tamiltips

திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!

tamiltips

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும்? சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?

tamiltips