Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஊறுகாய் சாப்பிடுவது யாருக்கு நல்லது தெரியுமா?

எலுமிச்சை, மாங்காய், இஞ்சி போன்ற காய்களில் இருந்து ஊறுகாய் தயாரிப்பதால் உடலுக்கு நல்லது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது உண்மையா என்பதை தெரிந்துகொள்வோம்.

• ஊறுகாயை அதிகம் எடுத்துக்கொண்டால், அடிவயிற்றில் வலி, பிடிப்பு, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

• ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு.

• ஊறுகாயில் எண்ணெய் அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கலாம். 

• தினமும் ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

Thirukkural

தினமும் ஊறுகாய் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திராமல், ஏதேனும் ஒரு நேரம் அதுவும் அளவோடு சாப்பிட்டால் மட்டுமே, ஊறுகாய் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.  உடல் நலன் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டுமே ஊறுகாய் சாப்பிடலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வீட்டிலே வளரக்கூடிய கற்பூரவல்லி மூலிகைச் செடி ஏராளமான நோய்களுக்கு தீர்வாம்! படித்து பயன்பெறுங்கள்!

tamiltips

உங்கள் பாதங்களின் வெடிப்புகள் வலி கொடுப்பதல்லாமல் அழகையும் கெடுகிறதா?

tamiltips

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

tamiltips

கர்ப்பிணிக்கு வைட்டமின் சி எதற்காக கொடுக்க வேண்டும்?

tamiltips

திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!

tamiltips

உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

tamiltips