Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு மலச்சிக்கல் உருவாக வாய்ப்பு உண்டு?

·        
சின்னக்குழந்தை மலம் கழிக்கவில்லை என்றதும், ஆசனவாயில் வெற்றிலை காம்பு விடுவதை சிலர் செய்வார்கள்.

·        
அதேபோல் சோப்பு வைக்கவும் செய்வார்கள்.  இந்த இரண்டுமே ஆபத்தான வளர்ப்பு முறையாகும்.

·        
இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரையிலும் மலம் கழிக்காமல் இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.

·        
மூன்று நாட்களைக் கடந்தபிறகும் குழந்தை மலம் கழிக்கவில்லை என்றால் மட்டும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

Thirukkural

தாயின் உடல் நிலை மாற்றம் அல்லது குழந்தையின் உடல் மாற்றம் காரணமாக மலம் கழிப்பதில் சிக்கல் வரலாம். தொடர்ந்து போதுமான தாய்ப்பால் கொடுத்துவருவதே சரியான சிகிச்சை ஆகும், வேறு மருந்துகள் தேவையில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மா பலா வாழை இவற்றை ஏன் முக்கனிகள் என சொல்கிறோம் தெரியுமா! இதன் பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்!

tamiltips

மாத்திரை அட்டைகளில் இருக்கும் சிவப்புக் கோடு..! எதற்கு தெரியுமா?

tamiltips

இந்த செயல்களை செய்தால் உங்களுக்கும் பைல்ஸ் பிரச்சனை கட்டாயம் வரலாம்!

tamiltips

உடல் களைப்பு இல்லாம, சூப்பர்மேன் போல சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க!

tamiltips

எளிய முறையில் சுவையான பாகற்காய் பிட்லை – பாகற்காயின் கசப்பு தெரியாமல் குழம்பு வைக்க வேண்டுமா? இப்படிச் செய்து பாருங்கள்!

tamiltips

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?

tamiltips