Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில், ஆப்பிளைவிட அதிக மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. மலைப்பகுதியில் குறிப்பிட்ட காலம் மட்டுமே விளையும் பேரிக்காய் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது.

·        
பேரிக்காயில் அதிகமாக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. தொற்று நோய்களில் இருந்தும் காப்பாற்றுகிறது.

·        
பேரிக்காய் சாறு, மெனோபஸ் நிலையில் இருக்கும் பெண்கள் மற்றும் வயதான ஆண்களின் எலும்புகளுக்கு பலம் தருகிறது.

·        
வளரும் குழந்தைகளுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் பேரிக்காயில் நிரம்பியுள்ளன.

·        
இதய படபடப்பு, மன இறுக்கம், மன அழுத்தம் உடையவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டுவந்தால் நிம்மதி உண்டாகும்.

Thirukkural

மஞ்சள் நிறத்துக்கு மாறிய மற்றும் அழுகத் தொடங்கும் பேரிக்காயை பயன்படுத்தவே கூடாது. கடித்துத் தின்பதறகு குழந்தைகள் மறுத்தால் சாறு எடுத்துக் கொடுக்க வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீங்க தினமும் காலை டிபன் சாப்பிடாதவங்களா? அது எத்தன நோய்களுக்கு காரணம்னு பாருங்க!

tamiltips

யார் யார் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும்? ஒவ்வொருவரும் படித்து பின்பற்ற வேண்டிய அறிவியல் பதிவு!

tamiltips

நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை

tamiltips

நீண்ட நாட்களாக மலச்சிக்கல்களால் அல்லல்பட்டு வருபவர்களுக்கு சிறந்த மருந்து செந்நாயுருவி இலை!

tamiltips

கண்களைக் காப்பாற்றும் முருங்கைப் பூ !!

tamiltips

நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

tamiltips