Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவத்திற்கு பிறகும் பெண்ணுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்னு தெரியுமா ???

·        
தசைகள் விரிவடைந்து மீண்டும் பழைய நிலையை அடைவதால், சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் பிரச்னை உண்டாகலாம்.

·        
சிரிக்கும்போது அல்லது இருமும்போது தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடையிலுள்ள பெரினியம் எனப்படும் தோல், பிரசவத்தின்போது கிழிக்கப்பட வாய்ப்பு உண்டு. இதனால் உட்காரும்போது வலி உண்டாகலாம்.

·        
குழந்தை பிறந்ததும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கலாம். இதற்கு போதுமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Thirukkural

அதேபோல் ஒல்லியாக இருந்தவர் கர்ப்பத்தின்போது குண்டாகி இருக்கலாம். பிரசவம் முடிந்ததுமே ஒல்லியாகவில்லை என்று கவலைப்படக் கூடாது. உடனடியாக உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு இருக்காது என்பதால் பால் கொடுப்பது நிறுத்தும் வரையிலாவது காத்திருக்கவேண்டும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குப்பையில் வீசப்படும் பேரீட்சம் பழ கொட்டை..! தவறிக் கூட செய்யக்கூடாத மாபெரும் தவறு இது..! ஏன் தெரியுமா?

tamiltips

12 மாவட்டங்களில் சென்சுரி போடப் போகுது வெயில்! எங்கங்கனு தெரியுமா?

tamiltips

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து 31,000 ஆனது! இன்னும் எங்கே போகுமோ..?

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? மருத்துவர் விளக்கம்!

tamiltips

பாவாடை நாடாவை இப்படி கட்டினால் புற்று நோய் வரும்..! பெண்களுக்கான ஒரு உஷார் ரிப்போர்ட்!

tamiltips

நீங்க தினமும் காலை டிபன் சாப்பிடாதவங்களா? அது எத்தன நோய்களுக்கு காரணம்னு பாருங்க!

tamiltips