Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவத்திற்கு பிறகும் பெண்ணுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்னு தெரியுமா ???

·        
தசைகள் விரிவடைந்து மீண்டும் பழைய நிலையை அடைவதால், சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் பிரச்னை உண்டாகலாம்.

·        
சிரிக்கும்போது அல்லது இருமும்போது தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடையிலுள்ள பெரினியம் எனப்படும் தோல், பிரசவத்தின்போது கிழிக்கப்பட வாய்ப்பு உண்டு. இதனால் உட்காரும்போது வலி உண்டாகலாம்.

·        
குழந்தை பிறந்ததும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கலாம். இதற்கு போதுமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Thirukkural

அதேபோல் ஒல்லியாக இருந்தவர் கர்ப்பத்தின்போது குண்டாகி இருக்கலாம். பிரசவம் முடிந்ததுமே ஒல்லியாகவில்லை என்று கவலைப்படக் கூடாது. உடனடியாக உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு இருக்காது என்பதால் பால் கொடுப்பது நிறுத்தும் வரையிலாவது காத்திருக்கவேண்டும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாதவிடாய்..! அந்த 3 நாட்கள் அவஸ்தையிலும் கொரானாவுக்கு எதிராக களம் இறங்கி நெகிழ வைத்த பெண் நர்ஸ்கள்!

tamiltips

25 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்! அதுவும் சுகப்பிரசவம்!

tamiltips

அளப்பரிய மருத்துவ பலன்கள் தரும் சிவனார் வேம்பு! சரும வியாதியிலிருந்து சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்து!

tamiltips

மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது! ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பு!

tamiltips

ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?

tamiltips

முகத்தை கழுவப் போறீங்களா..? அதற்கு முன் நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்!

tamiltips