Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் கரைவதுடன் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்லமுறையில் பயன் அளிக்கிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு உள்ளது. மேலும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தியும் உண்டு.

தீக்காயங்களுக்கு வாழைத்தண்டு சாறு, வாழைப்பட்டை நல்ல முறையில் பயனளிக்கும். மேலும் கருப்பை பிரச்னையையும் சரிப்படுத்துகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

tamiltips

குடிமகன்களை கவர 100 ரூபாய் பீர்! டாஸ்மாக் கடைகளில் விற்பனை!

tamiltips

தேன் ரத்தத்தில் கலந்ததும் என்ன நடக்கும்னு தெரியுமா? நாம் உண்ணும் உணவை முழுதாய் அறிந்துகொள்வோம்!

tamiltips

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த இயற்கை வழி இதோ!

tamiltips

முதலிரவு இனிமையானதாக அமைய பெண்கள் இதை மட்டும் செஞ்சா போதும்!

tamiltips

கண்களில் 500 ஓட்டைகள்! ஸ்மார்ட்போனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

tamiltips