Tamil Tips
முக்கிய செய்திகள்

அடடே நாடோடிகள் சசிகுமார் தங்கச்சி அபிநயாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!!

சமுத்திரக்கனி இயக்கி சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படம் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்தப்படத்தில் தன் அழகான கண்களால் பார்வையாளர்களை வசீகரித்த அபிநயாவை நினைவில் இருக்கிறதா? இப்போது அவர் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.அபிநயா வாய்பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளி. ஆனாலும் கொடுக்கும் பாத்திரத்தை உள்வாங்கி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். நாடோடிகள் படவெற்றிக்குப்பின் தொடர்ந்து ஈசன்,வீரம், பூஜை, தனி ஒருவன், கு ற் ற ம் 23 படங்களிலும் நடித்திருந்தார்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும்வகையில் அவர்களுக்கு வாக்குரிமை குறித்து விழிப்புணர்வூட்டும் தூதுவராக தெலுங்கானா மாநில அரசு இவரை நியமித்தது. இதற்கு இவர் சம்பளமும் வாங்கவில்லையாம்.

இந்நிலையில் அபிநயா சமீபத்தில் மாடர்ன் உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தினர். அந்த புகைப்படங்களை அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில்போட அது வைரலாகிவருகிறது.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்னது! தமிழ் கடவுள் முருகன் தொடரில் நடித்த ப்ரியா பிரின்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா? நம்பவே முடியல.. தாயை விட அழகில் மிஞ்சிதுவங்க போல வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

tamiltips

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்! எம்.ஜி.ஆர் முதல் ஆர்யா வரை!!

tamiltips

Viral Video – குழந்தை திருமணம் பார்த்திருக்கீங்களா? அதிர்ச்சி வைரல் வீடியோ!!

tamiltips

அட நம்ம கீர்த்தி சுரேஷா இது ?? இப்படி தூ க்கி காட்டுறாங்களே !! தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷ் ஹாட் புகைப்படங்கள்..!

tamiltips

சென்னையை ரஷ்யா போல் உருவாக்கும் பட குழு…!ஆச்சர்யத்தில் உறைந்து போன ரசிகர்கள்…!

tamiltips

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

tamiltips