Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா?

* மாதவிலக்கு குளறுபடியாவதே முதல் அறிகுறி. இந்த காலகட்டத்தில் அதிக பால் அருந்துவதால் கால்சிய இழப்பை சரிக்கட்ட முடியும். நடைபயிற்சி, நீச்சல் போன்ற மென்மையான பயிற்சிகள் மேற்கொள்வதும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

* 30 சதவிகிதப் பெண்களுக்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பல்வேறு குழப்பங்களை உருவாக்குகின்றன. மற்றவர்கள் இயல்பாகவே மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள்.

மெனோபாஸ் காலத்தை விரும்பி வரவேற்க பெண்கள் முன்வர வேண்டும். இதன் காரணமாக வேறு எந்த இழப்பும் கிடையாது என்பதை நம்ப வேண்டும். மாதாந்திர விலக்கு, எதிர்பாராத கர்ப்பம் போன்ற பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்ற நிம்மதியுடன் பெண்கள் மெனோபாஸ் காலத்தை வரவேற்க வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மடிக்ககூடிய வசதியுடன் சாம்சங் ஸ்மார்ட் போன்

tamiltips

பாதம் மட்டும் மரத்துப் போகிறதா!! இது என்ன ஆபத்து என்று தெரியுமா?

tamiltips

சென்னையில் இருந்து 1800கிமீ தொலைவில் புயல்! வேகமாக முன்னேறுகிறது!

tamiltips

10ம் வகுப்பு பாஸ்! பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை!

tamiltips

பொடுகு தொல்லை தாங்கமுடியலயா! இந்த இரண்டு பொருள் போதும் சரிசெய்ய!

tamiltips

29ந் தேதி வங்க கடலில் உருவாகிறது கஜா 2! எந்த மாவட்டங்கள் சிக்கப் போகுது தெரியுமா?

tamiltips