Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயிலோட உஷ்ணத்தை தாங்க வெறும் தண்ணி பத்தாது! கொஞ்சம் புதினா சேத்துக்கோங்க!

உடலை ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ள தண்ணீரே போதுமானது.  அத்துடன் புதினா சேர்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  புதினா சேர்க்கப்பட்ட நீரை குடிக்கும்போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.  உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.  புதினா உடலில் சிறந்த க்ளென்சராக செயல்படுகிறது.  

கோடை வெப்பத்தை தணிக்கவும் உடலை குளுமையாக வைத்து கொள்ளவும் நாம் அடிக்கடி எலுமிச்சை சாறு, தர்பூசணி, இளநீர், மோர் என குடிப்பது நல்லது.  இந்த வெப்பத்தால் சருமம் மற்றும் கூந்தலும் பாதிப்படைகிறது.அதுபோக, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை 

தர்பூசணி, முலாம்பழம், பெர்ரீஸ் மற்றும் எலுமிச்சையில் நீர்ச்சத்து அதிகம்.  கூடுதலாக உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.  வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த பழங்களை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும்.  

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

21 வயதில் கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளம்! சுந்தர் பிச்சையையே மலைக்க வைத்த இந்தியன்!

tamiltips

உங்கள் முகத்திற்கு ஏற்ப புருவம் எப்படி வடிவமைப்பது தெரியுமா?

tamiltips

தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டு விதையை தூக்கிபோடுபர்வர்கள் படிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

tamiltips

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது உண்மையா ??

tamiltips

உலர்ந்த அத்திப்பழத்தை உண்டு வந்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள்!

tamiltips

தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லாமல் படுக்கையில் இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

tamiltips