Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்காது! வானிலை மையம் நிம்மதி தகவல்!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று உள்ளது .வட தமிழகத்தில் இருந்து 1250 கி.மீ தொலைவில் உள்ளது.ஃபானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். கடலுக்குள் காற்றின் வேகம் இருக்கும்.ஆனால் நிலப்பரப்பில் பெரிய அளவில் இருக்காது. தற்போதைய நிலவரப்படி கன மழைக்கான சாத்திய கூறுகள் குறைவு .

லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு. வட தமிழகம் அருகே 300 கி.மீ தொலைவில் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கரையை கடக்க வாய்ப்பு இல்லை .(குறைவாக காணப்படுகிறது) கடந்த முன்னறிவிப்புக்கும் இந்த முன்னறிவிப்புக்கும் மாறுதல்கள் உள்ளது,எனவே மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் தரப்படும் .

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நகங்களுக்கு பாலீஷ் போடலாமா…? தெரிஞ்சுக்கவேண்டிய அழகு ரகசியம்.

tamiltips

இந்தியாவில் பப்ஜி விளையாட தடையா ? அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு!

tamiltips

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

tamiltips

பிரிந்து சென்ற காதல் ஜோடி! கல்யாணம் செய்து மீண்டும் சேர்த்து வைத்த பப்ஜி வீடியோ கேம்!

tamiltips

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் மீன் விலை! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

tamiltips