Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஷியல் டிப்ஸ்! இதை படிங்க இனிமே நீங்க தான் அழகி!

இவைகளில் அனைத்தையுமே மாற்றி
மாற்றி பயன்படுத்திவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  

உலர்ந்த சருமத்திற்கு பாதாம்
எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்களால் உருவான குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில்
நாளடைவில் நீக்கிவிடும்.ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 – 5 எடுத்து தண்ணீர்
சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.*

Thirukkural

கடைகளில் பச்சை நிற ஆப்பிள்
விற்பனை செய்யப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல்
சுருக்கம், அரிப்பு, வெடிப்பு போன்ற அனைத்திற்கும் மிக நல்லது.

நம் தமிழர்களின் அழகுக் குறிப்பு
இதுதான். ஆம், கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள்
காணாமல் போய்விடும்.பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால்
நிறம் கூடும்.

தேனில் பால்,தயிர்,அரைத்த எள்ளு
எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,மிருதுவாகவும் ஆகும்.

கடலெண்ணெயில் எலுமிச்சை சாறு
கலந்து தேய்த்து வந்தால் பரு,கரும்புள்ளிகள் வரவே வராது.

அதேபோல் பரு, கரும்புள்ளி அல்லது வெடிப்பு உள்ள முகத்திற்கு பாலில், எலுமிச்சம்
சாறு பிழிந்து, கலந்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நாள் முழுக்க மூளை சுறுசுறுப்பா செயல்படணும்னா இதுபோல ஆரோக்யமான நீர்பானம் தான் காலைல குடிக்கணும்!

tamiltips

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

tamiltips

போய்க்கிட்டே இருக்குதே தங்கம் விலை – 30 ஆயிரத்தை தொட்டுவிடுமாம்!

tamiltips

தாய்மார்கள் புகட்டும் தாய்ப்பாலில் கெமிக்கல்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

tamiltips

கொரோனாவுக்கு இத்தனை மூட நம்பிக்கையா… ப்ளீஸ் ஏமாறாதீங்க.

tamiltips

உயர் ரத்தஅழுத்த அறிகுறிகள் எப்படியிருக்கும் ??

tamiltips