Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பயங்கர ஃபானி புயலில் இருந்து தப்புகிறது தமிழகம்! சற்று முன் வெளியான சூப்பர் தகவல்!

வங்கக் கடலில் வரும் 29ஆம் தேதி புயல் ஒன்று உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ஃபானி என்று பெயர் சூட்ட படலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னை கடலூர் இடையே இந்த புயல் கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வீசிய கடும் புயலில் பாதிப்புகளில் இருந்து தமிழகம் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு செயல் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இந்த நிலையில் புதிதாக உருவாக இருக்கும் புயல் தமிழகத்தை தாக்காது என்று பிரபல வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

புயல் உருவாகி சென்னையை நோக்கி வந்தாலும் அது விலகி ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் விசாகப்பட்டினம் இடையேதான் கரையை கடக்கும் என்று செல்வகுமார் கணித்துள்ளார். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்று செல்வகுமார் கணித்துள்ள நிலையில் கடந்த முறை கையினால் டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என்று செல்வகுமார் சரியாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொரோனாவை விரட்டி அடிக்க நாம் சாப்பிட வேண்டிய பழங்கள், காய்கறிகள்! பிரபல ஹாஸ்பிடல் வெளியிட்ட பட்டியல்!

tamiltips

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

tamiltips

உங்க குழந்தையை தூங்கவைக்க ரொம்ப கஷ்டப்படுறிங்களா! இதோ அதற்கான வழிகள்!

tamiltips

தங்க விலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு! இன்னும் குறைய் வாய்ப்பு!

tamiltips

கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது நிலக்கடலை !!

tamiltips

குழந்தைன்னா சும்மா இல்லீங்க… இவ்ளோ தனித்தன்மையா ??

tamiltips