Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

* வெள்ளரியில் இருக்கும் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கந்தகம், குளோரின், இரும்பு போன்றவை உடலுக்கு வலிமை தருகின்றன.

* புகை பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிகோடின் நஞ்சுவை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.

* இரவும் பகலுமாக வேலை செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்ச்சியும் மூளைக்குப் புத்துணர்ச்சியும் வழங்குகிறது வெள்ளரிக்காய்.

களைப்படைந்த கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வெள்ளரி சரும அழகுக்கும் பல வழிகளில் பயன் தருகிறது. சளி, இருமல் இருக்கும் காலங்களில் மட்டும் வெள்ளரியை ஒதுக்குவது நல்லது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சங்க காலத்தில் புகழ்பெற்ற தினையில் என்னவெல்லாம் சத்து இருக்குது??

tamiltips

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

tamiltips

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips

பிரசவம் நடந்ததும் குழந்தை எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும்?

tamiltips

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்! ஐம்பதாயிரம் கோடி ரூபாயை தாரைவார்க்கும் உலகப் பெரும் தொழில் அதிபர்!

tamiltips

உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

tamiltips