Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கருவேப்பிலையை தட்டிலிருந்து வெளியே வைக்காதிங்க!! புற்று நோய்க்கு மருந்து அது!

வைட்டமின் பிசிகால்சியம்கோயினிஜாக்குளுகோசைட்ஒலியோரெசிகன் போன்ற பல சக்திகள் கருவேப்பிலையில் இருப்பதால் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் தடுக்கப்படுவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் தினமும் கருவேப்பிலையை மென்று தின்றுவந்தால்மாத்திரையின் அளவு பாதியாகக் குறைக்க முடியும்.

புற்று நோயைத் தடுக்கும் தன்மை உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள கருவேப்பிலையை இனி சாப்பாட்டில் இருந்து தூக்கி எறிய வேண்டாம்மருத்துவ உணவாக சாப்பிட்டு நல்ல பலன் பெறுங்கள்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அல்சரால் அவதி படுகிறீர்களா! ஒரு மிகச் சிறந்த மருந்து கூறுகிறேன் குறித்துக் கொள்ளுங்கள்!

tamiltips

கீரை சமைப்பதில் இத்தனை சமாச்சாரம் இருக்கிறதா? இன்னும் நிறைய சமையல் டிப்ஸ்!

tamiltips

குழந்தை தரும் செவ்வாழை… எப்படி எப்படி?

tamiltips

ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் இளநீர் !!

tamiltips

ஆன்லைன் உணவு விநியோகத்தில் வருகிறது அமேசான்… அலறும் ஸ்விகி, சொமோட்டோ, ஊபர்!

tamiltips

சுய இன்பம் செய்வது தப்பு, உடல் நலத்திற்கு தீங்குனு சொல்வாங்க..! நம்பாதீங்க! ஏன் தெரியுமா?

tamiltips